புதன், 24 பிப்ரவரி, 2010

ரொம்ப ரசித்த ஆழமான வரிகள்...

“புதல்வா, அந்த ஆலமரத்தின் கனியைக் கொண்டு வா”
“இதோ தந்தையே...”
“அதைப் பிளந்துபார், என்ன காண்கிறாய்?”
“அணுநிகர் விதைகள் தந்தையே...”
“விதையினைப் பிளந்து பார், என்ன காண்கிறாய்?”
“விதைக்குள் ஒன்றுமில்லையே...”

“...நீ இங்கு காணாது போன நுண்மையே, இந்த மாபெரும் ஆலமரமாக ஆகியுள்ளது;
இப்பிரபஞ்சமாய் வியாபித்துள்ளது; நமக்குள் நிறைந்திருக்கிறது!”

- சாந்தோக்ய உபநிடதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக